தமிழகம் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகியவற்றின் மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குனராக ரவிச்சந்திரன் நியமனம் dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2021 ரவிச்சந்திரன் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வந்தாச்சேரி அந்தமான் சென்னை: தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகியவற்றின் மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குனராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லியிலுள்ள மத்திய உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்
ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
பல்லவாடா ஊராட்சி அரசு பள்ளி வளாகத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டிட இடிபாடுகள்; விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்