×

கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கோவை: கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை கோவை போக்சோ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


Tags : Mira Jackson ,Coime , Postponement of hearing on the bail petition of Meera Jackson, who was arrested in the student suicide case in Coimbatore
× RELATED 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம்:...