×

நாகப்பட்டினத்தில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2015-ல் முருகானந்தம்(38) என்பவர் தனது மனைவி கவிதாவை(27) கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகானந்தம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்


Tags : Nagapattinam , Nagapattinam, wife, murder, life sentence
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்