×

ஜெ.வின் வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும்.: ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினரும் கோயிலாக இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : JV ,Jayakumar , Leadership decides on top action in JV's Vedha Illa affair: Jayakumar
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...