×

ஜெயலலிதாவின் வேதா இல்லம் யாருக்கு? : இன்று தீர்ப்பு

சென்னை :மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


Tags : Jayalalida , முதலமைச்சர் ஜெயலலிதா
× RELATED கொடநாடு வழக்கு சூடுபிடிக்கிறது ‘என்...