சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் காணொளியின் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.