சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள நெய்க்கான ஆர்டர் ஆவினுக்கு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கு வழங்க ரூ.2.15 கோடி 100மி.லி. நெய் பாட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ரூ.135 கோடிக்கு நெய் விற்பனையால் 19 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.