×

வேப்பனப்பள்ளி அருகே புதிமுட்லு கிராம வனப்பகுதியில் 3 கரடிகள் தாக்கியதில் விவசாயி படுகாயம்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே புதிமுட்லு கிராம வனப்பகுதியில் 3 கரடிகள் தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த 3 கரடிகள் தாக்கியதில் விவசாயி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

Tags : Puthimutlu ,Veppanappalli , Farmer injured by 3 bears in Puthimutlu village forest near Veppanappalli
× RELATED வேப்பனப்பள்ளி அருகே தேவராஜ் அளித்த...