கோத்தகிரி: கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் கரடி நடமாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்த்தில் உலா வந்த கரடியை கண்டு ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
Tags : Kotagiri , Kotagiri, private hospital, bear poaching, people fear