உலகம் பல்கேரியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2021 பல்கேரியா சோபியா: பல்கேரியா நாட்டில் விபத்தில் சிக்கிய பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் தீக்காயம் அடைந்த 7 பேர் தலைநகர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இளைஞர்; அவரை பிரிந்து குமரியில் வாடும் 3 குழந்தைகள்: தங்களை காப்பாற்றுமாறு முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
சீன உளவு கப்பலுக்கு பதிலடி, இலங்கைக்கு டோர்னியர் விமானம் தந்தது இந்தியா; கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்த நடவடிக்கை