×

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் ஒரு சில பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

The post பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Corona ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...