மதுரை: அதிக வெள்ளம், வறட்சியை கையாளும் வகையில் சீனா, சிங்கப்பூர் போல் ஸ்மாஞ்ச் சிட்டி முறையை அமல்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. மதுரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பல ஆயிரம் கோடி செலவிலான திட்டங்கள் அரசின் கொள்கை முடிவு என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.