×

பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu Government ,Coimbatore , Government of Tamil Nadu Government has created a new Coimbatore region in the public sector
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு