சென்னை பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2021 தமிழக அரசு கோயம்புத்தூர் சென்னை: பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
சாஸ்த்ரா பல்கலை.யின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வரவேண்டும் என மக்கள் எதிர்ப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்
கள்ளக்காதலனுடன் நள்ளிரவு தனியாக இருந்த இளம்பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்
இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்க அரசு சார்பில் குழு அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
விதிகளின்படியே தண்ணீர் திறக்கப்படுகிறது முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஒலிம்பிக் பதக்கம் வெல்வோரை உருவாக்க ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் 13,878 மாணவர்கள் பங்கேற்பு: மாநகர போலீசார் நடத்தினர்
75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு: ஊறுகாய், ஜாம் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை
வளர்ப்பு மகன் திருமண செலவு உள்ளிட்ட விவகாரம் ஜெயலலிதா வருமான வரி,செல்வ வரி வழக்குகள்: ஜெ.தீபா, தீபக் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
மாணவர்கள், பேராசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் ‘ஹர் கர் திரங்கா’ என்ற ஹேஷ்டேகில் பதிவிட வேண்டும்: யுஜிசி அறிவுரை
திருவொற்றியூர் மக்கள் புகார் எதிரொலி ‘சிபிசிஎல்’ உற்பத்தியை 75% ஆக குறைக்க உத்தரவு: தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்: பி.காம் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் அதிகம்