×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பத்ம சேஷாத்ரி பள்ளி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்….

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Padma ,Seshatri ,Rajagopalan ,Chennai ,Padma Seshatri ,
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...