×

எஸ்எஸ்ஐ படுகொலை: 6 பேரிடம் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : SSI massacre , SSI massacre: Investigation into 6 persons
× RELATED எஸ்எஸ்ஐ படுகொலை: 6 பேரிடம் விசாரணை