×

அரக்கோணம் அருகே ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் மோதியதில் சுகுமார், பாலா ஆகியோர் உயிரிழந்தனர். தக்கோலம் - திருமால்பூர் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தின் அருகே அமர்ந்து இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.


Tags : Arakonam , Two killed in train collision near Arakkonam
× RELATED வளமான இந்தியாவிற்கு...