×

திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்ஐ வெட்டிக் கொலை

திருச்சி: திருச்சி நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச்சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயன்றபோது திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Tags : SI ,Vettik , SI killed trying to catch thieves
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...