×

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,075 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,075 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,061 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Kerala , In Kerala, 6,075 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...