×

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் ஜோசப் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் விரிவான அளவுமானி கருவிகளை பொறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Mullaperiyar ,Dam ,Joseph ,Supreme Court , Mullaperiyar Dam issue; Joseph files new affidavit in Supreme Court
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...