×

நம் கட்சியில் மனு அளிக்க கூட ஆள் இல்லை என்ற நிலை உள்ளது; பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு மனு கொடுக்கும் போராட்டங்களில் நாம் ஈடுபட்டோம்; ஆனால், இன்று நம் கட்சியில் மனு அளிக்க கூட ஆள் இல்லை என்ற நிலை உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

Tags : Bamaga ,Ramdas , There is no one in our party to even petition; Bamaga founder Ramdas speech
× RELATED திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி