×

தமிழகத்தில் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். நேரடித்தேர்வு நடத்த 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கினாலும் அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விக்குறியே என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayakanth ,Tamil Nadu , Tamil Nadu, Colleges, Current Semester, Vijayakanth, Request
× RELATED விருதுநகரில் விஜயகாந்த் மகன்...