×

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சபரிமலை பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு சபரிமலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Sabarimai ,Pumpi River , Sabarimala Iyappan temple, devotees, ban lifted
× RELATED கேரளாவில் கனமழை தொடர்வதால் ஐப்பசி...