சென்னை முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன்: ஐகோர்ட் dotcom@dinakaran.com(Editor) | Nov 19, 2021 கடலூர் திமுக பிணை ரமேஷ் சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு மீது நவ.23-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரேயொரு பட்டப்படிப்புடன் மாணவர்கள் நிறுத்தக்கூடாது.! கல்வி, மருத்துவ படிப்புகளுக்காக பல திட்டம் செயல்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு: சென்னை ஐகோர்ட்
தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்: மு.க.ஸ்டாலின் உரை
சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து சென்னை தீவு திடல் உணவுத்திருவிழாவுக்கு பீப் பிரியாணிக்கு அனுமதி