×

பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த மனவேதனை அளிக்கிறது: தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி, பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மழை-வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Fisherman in Childhood ,Tamil Nadu , Heavy rains in Pillaichavadi fishing village cause great distress: Tamil Music
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...