×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை தொடர்வதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Kanjipura District ,District Ruler , Kanchipuram, heavy rain, school, college, holidays
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்!:...