×

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி - விழுப்புரம் இடையே போக்குவரத்து நிறுத்தம்

வில்லியனூர்: வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி - விழுப்புரம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் தென்னமாதேவி பாலம் நீரில் மூழ்கி தி.மலைக்கு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Vavachcheri ,Vetapuram ,Vilanur Sangarabarani River , Sankarabharani river, flooding, traffic, parking
× RELATED முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்,...