×

மக்கள் சக்தி கோட்டை கதவுகளை விட வலிமையானது: மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

மதுரை: மக்கள் சக்தி கோட்டை கதவுகளை விட வலிமையானது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்த விவசாயிகளுக்கு நன்றி, களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும் எனவும் கூறினார்.

Tags : Madurai M. P Chu. Venkatesan , People's power is stronger than the gates of the fort: Madurai MP S. Venkatesh
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...