×

வெள்ளத்தில் சிக்கிய 230 பேரை மீட்க வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்தது. குடியாத்தம் செம்பள்ளி அருகே கவுண்டிய மகாநதியில் வெள்ளத்தில் சிக்கிய 230 பேரை மீட்க ஒரு குழு விரைந்துள்ளது. பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது.


Tags : 2 ,National disaster ,team ,Vallur district , In the flood, 230 people, rescue, rescue team
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...