×

மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது: தொல்.திருமாவளவன் எம்.பி.

சென்னை: மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கூறினார். தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என கூறினார்.


Tags : Federal Government ,M. ,P , Central Government, Decision, Acceptable, Prof. Thirumavalavan
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி