×

பஞ்சாப், உ.பி. தேர்தல்களை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது வெட்கக்கேடானது: திருச்சி சிவா

சென்னை: விவசாயிகளிடம் எந்த கருத்துகளும் கேட்காமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்தான் வேளாண் சட்டங்கள் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு 3 மாதங்கள் அவகாசம் கேட்டோம், ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளாமல் நிறைவேற்றியது. பஞ்சாப், உ.பி. தேர்தல்களை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது வெட்கக்கேடானது என கூறினார்.


Tags : Punjab, U. RB , Punjab, U.P. Election, agricultural laws, withdrawn, shameful
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...