×

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது: ராகுல்காந்தி கருத்து

டெல்லி: நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள் என வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Rahul Gandhi , Arrogance bows to satyagraha of farmers feeding the country: Rahul Gandhi comment
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...