×

சொல்லிட்டாங்க...

ஒரே நாடு, ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை என்கிற பிரதமரின் கருத்து நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி.   :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது. இது, மனிதத்தன்மையற்ற செயல்.    :- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
தமிழக அரசு கேட்கும் மழை வெள்ள பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.     :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
நாட்டின் வருவாயை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் வங்கிகள் செயல்பட வேண்டும்.    :- பிரதமர் மோடி

Tags : Vaiko, Mehbooba Mufti, Mutharasan, Modi
× RELATED தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா...