×

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நீக்கம்.!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நீக்கப்பட்டு தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர்  தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Red Allard ,Chennai ,Thirvallur , Red alert issued for Chennai and Tiruvallur districts!
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...