×

பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை அகற்ற விரைவில் நடவடிக்கை; அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கட்டடங்களை இடித்த பின் தேவைக்கேற்ப புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Magesh , Prompt action to remove dilapidated buildings in schools; Interview with Minister Anbil Mahesh
× RELATED பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்...