கொரோனா காலத்தில் பணிசெய்யும் மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு
09:09 am Nov 18, 2021 |
சென்னை: கொரோனா காலத்தில் பணிசெய்யும் மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகாரம், சிறப்பு சலுகை கிடைக்கும் வகையில் மயான பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Cemetery Staff, Foreclosure Officer, Announcing, Government