×

வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்தது

சென்னை: வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்படுகிறது. காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்றுள்ளது.

Tags : Bay of Bengal , In the Bay of Bengal, the barometric depression, deep barometric, strengthened
× RELATED தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது ஒன்றிய...