×

பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை கட்டி மக்களின் வரிப்பணத்தை ஏன் வீண் செய்கிறீர்கள்?..ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை கட்டி மக்களின் வரிப்பணத்தை ஏன் வீண் செய்கிறீர்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வணிக நோக்கத்தில் கட்டப்படும் கட்டடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.


Tags : Icord , Security, Buildings, Taxes, Icord Branch,
× RELATED நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல்...