×

கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனு

கோவை: கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்களின் 4 நாள் புறக்கணிப்பு காரணமாக மனுவை வரும் நவ.22-ம் தேதி போக்சோ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. 


Tags : Principal ,Mira Jackson ,Coime , School principal Meera Jackson has filed a bail application in the case of a 12th class student who committed suicide in Coimbatore
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...