சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு நிரந்தர குழு அமைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை மையமாக கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கனகராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.