×

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை: நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேற்று போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சவுராஷ்டிரா கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Madurai , A case has been registered against 700 students who staged a protest in Madurai against the direct examination
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...