×

தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிக்சை பெற பாபா அனுமதி கோரிய வழக்கு நவ.25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிக்சை பெற பாபா அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி , புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெஞ்சுவலி, நீரிழிவு, காணப்பார்வை குறைபாடு இருப்பதால் சிகிக்சை பெற அனுமதி கோரிய வழக்கு நவ.25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Baba , The case seeking Baba's permission to seek treatment at his own expense in a private hospital has been adjourned till November 25
× RELATED தவறான விளம்பரங்கள் தொடர்பாக பதஞ்சலி...