×

சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்பு

விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் தேடும் பணியில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பட்டாசுகளை பதுவித்த உரிமையாளர் ராமநாதன், பஞ்சவர்ணம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.


Tags : Sivikazi , Sivakasi, Fireworks, Accident, Physical Recovery
× RELATED சிவகாசியில் பத்திரிக்கை வைத்து...