தமிழகம் சோமலாபுரம் அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு: ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2021 சோமலாபுரம் அங்கன்வாடி அம்பூர் மருத்துவமனை திருப்பத்தூர்: சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்க முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை
சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது: அமைச்சர் உத்தரவு
ஜம்மு- காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் சொந்த ஊரான மதுரை விமான நிலையத்துக்கு வந்தது.
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!