×

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக வெளிவராத ரவிச்சந்திரன்

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக ரவிச்சந்திரன் வெளிவரவில்லை. யார் அழைத்துச் செல்வது என மதுரை, தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் தாமதமாகியுள்ளது.


Tags : Ravichandran ,Rajiv Gandhi , Ravichandran gets 30 days parole in Rajiv Gandhi murder case
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...