இந்தியா ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக வெளிவராத ரவிச்சந்திரன் dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2021 ரவிச்சந்திரன் ராஜீவ் காந்தி சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக ரவிச்சந்திரன் வெளிவரவில்லை. யார் அழைத்துச் செல்வது என மதுரை, தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் தாமதமாகியுள்ளது.
18 அமைச்சர்கள் பதவியேற்பு: ஏக்நாத் - பட்னாவிஸ் அணிக்கு என்னென்ன இலாகா?..மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
இந்தி பேசும் மாநிலங்களில் முதன்முறையாக மோடிக்கு எதிரான வியூகம்: 2024 தேர்தலில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளரா?..எதிர்கட்சிகளின் பீகார் 2.0 பார்முலா வெற்றியால் பாஜக கலக்கம்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசும், தமிழக மக்களும் சிறப்பாக நடத்தினர்: பிரதமர் மோடி பாராட்டு!
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வாழ்த்து
நுபுர் சர்மாவுக்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
75 வயது மாஜி ராணுவ வீரரின் 70 வயது மனைவிக்கு 54 ஆண்டுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது: ராஜஸ்தானில் அதிசயம்
பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதி கூறியதால் 5 வயது மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்: மூடநம்பிக்கையால் மகாராஷ்டிராவில் சோகம்
உச்சநீதிமன்ற விசாரணையின் போது அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க வேண்டாம்!: தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு: வனப்பகுதியில் பாதுகாப்பாக செயலிழக்க வைப்பு..!!