×

இலங்கை கடற்படையால் சுடப்பட்டு உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மீனவர் ராஜ்கிரண் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நவ.18-ல் தாசில்தார் முன்னிலையில் மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறுஉடற்கூறாய்வு செய்யவும், மறுஉடற்கூறாய்வு அறிக்கையை நவம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது . 


Tags : Icourt ,Rajkiran ,Sri Lanka Navy , இலங்கை கடற்படையால் சுடப்பட்டு உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு