மதுரை: மீனவர் ராஜ்கிரண் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நவ.18-ல் தாசில்தார் முன்னிலையில் மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறுஉடற்கூறாய்வு செய்யவும், மறுஉடற்கூறாய்வு அறிக்கையை நவம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது .