×

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவு

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவுபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கையை கல்வி அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 


Tags : Coimbatore , Coimbatore, School Student, Suicide, District Education Officer, Investigation
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு