×

நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிக்கை தின வாழ்த்துகள்: முதல்வர் டிவிட்

சென்னை:நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிக்கை தின வாழ்த்துகள் என முதல்வவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றனர் என ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : National Press Day ,Dwight , Honesty, Journalist, Happy National Press Day, Chief twit
× RELATED திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்...