×

மதுரை மேலஅனுப்பானடியில் வழக்கறிஞர் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: காவல்துறை விசாரணை

மதுரை: மதுரை மேலஅனுப்பானடியில் வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Madurai , Mysterious persons bomb the house of a lawyer in Madurai Melaanuppanadi: Police investigation
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...